(Reading time: 49 - 98 minutes)
Nee Varuvaai Ena
Nee Varuvaai Ena

அப்போது தான் அவளின் மொபைல் ஒலி எழுப்பியது. அருகே கிடந்த மொபைலை பார்த்தாள். "அப்பா காலிங்" என்று இருந்தது.

அத்தனை நேரம் இருந்த வெறி எல்லாம் இப்போது அணைந்து போக நெஞ்சடைத்து நின்றாள். ஐயோ கடவுளே இதை அப்பாவும் அம்மாவும் அறிந்தால் ஐயோ.... திருமணம் ஆன இரண்டு வாரத்தில் என் நிலை இதுதான் என்று தெரிந்தால்... அவளுக்கு நினைக்கவே உடல் நடுங்கியது... கடவுளே என் வாழ்க்கை ஏன் இப்பட

...
This story is now available on Chillzee KiMo.
...

டி என்ன சொல்லி சமாளிப்பேன் என் அம்மாவிடமும் அப்பாவிடமும். ஐயோ அவர்களுக்கு ஏதாவது ஆகிவிட்டால்???" அவள் மீண்டும் பயந்தாள்.

அபி இப்போது சூழ்நிலையை எப்படி கையாளுவது என்று யோசி. மற்றதை பிறகு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.