Page 19 of 26
”மாமாவுக்கு என்மேல பாசமே இல்லை அப்பா, என்னை வெளிய கூட்டிட்டு போக சொன்னதுக்கு என்னை திட்டி விரட்டிட்டாருப்பா” என அழ அவளது அழுகையை காண முடியாமல் தவித்துப் போனவர் இது குறித்து கதிரவனிடம் பேச எண்ணி அவனை ஃபோன் மூலம் அழைத்தார்.
இளங்கோவோ தனது வீட்டிற்கு கயலை அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தான், அவன் வந்த நேரம் தாத்தா நிலத்திற்கும ... ”அவள் பாவம் பாட்டி நீங்களே பார்த்தீங்கள்ல, அவள் அழுது அழுது என்கிட்ட பேசினா எனக்கு கஷ்டமாயிருந்துச்சி பாட்டி” என சொல்ல அவரோ நொந்துப் போனார்
This story is now available on Chillzee KiMo.
...