Page 21 of 26
”மாமா” என அழைக்க இளங்கோவோ
”சாப்பிட்டியா”
”சாப்பிட்டேன் மாமா”
”சரி வா உன்னை ஸ்கூல்ல விட்டுடறேன்” என சொல்ல அவளும் சரியென்றாள். அவளை அழைத்துக் கொண்டு கான்வென்ட்டிற்கு சென்றான்.
அங்கு பழனியோ மகளை தேடி அலைந்து நொந்துப் போய் பயத்துடன் தெருவில் உலாத்திக் கொண்
...
This story is now available on Chillzee KiMo.
...
சகுந்தலா வருத்தமாக இருப்பதையும் கண்டு குழம்பியவன் ஆறுமுகத்திடம் வந்தான்
”மாமா என்னாச்சி எதுக்கு என்னை கூப்பிட்டீங்க” என்று மட்டுமே கேட்டான் அதுவே கடைசி