Page 16 of 31
புகழவும் செய்றியா, அவனை பார்க்கறப்ப மட்டும் உனக்கு கூச்சம் வரலையா”
”வரலையே அவரை நான் ஒரு வீரனா பார்க்கறேன், அதனால கூச்சம் வரலை” என இயல்பாக சொல்ல அதைக் கேட்டு கோபத்திலும் ரங்கன் இதழ் விரித்து சிரித்தான்
”ஓ அப்ப என்னைப் பார்த்தா உனக்கு கூச்சம் வருதுன்னா அதுக்கு அதானே அர்த்தம்” என நிறுத்தி நிறுத்தி குறுகுறுவென பார்வ ... pan>” என சின்னதம்பி சொல்ல அதைக் கேட்டு வெகுண்ட வம்சியோ ”உன் அடியாளை பேச விட்டு வேடிக்கைப் பார்க்கறியா ரங்கா” என வம்சி கத்த அதற்கு ரங்கனோ
This story is now available on Chillzee KiMo.
...