Page 31 of 31
அதில் அந்த பாடலின் ஒலியும் வம்சியின் காதில் விழாமல் மறைந்தது ஆனாலும் அந்த பாடலும் அந்த பாடல் வரிகளும் ரங்கனின் வெற்றியும் மிர்ணாளினியின் முகமும் வம்சியின் மனதில் ஆழமாய் பதிந்துவிட்டது.
இங்கு மிர்ணாளினியோ சின்னதம்பி பாடிய பாடலால் உற்சாகமாகி தாளத்திற்கு ஏற்ப கைகள் தட்ட அதைக் கவனித்த ரங்கனுக்கு பெருமையாக இருந்தது. இளைஞர்களின் தோளில் மேல் அமர்ந்துக் ... e="font-size: 14pt;">Go to Thamarai mele neerthuli pol story main page
This story is now available on Chillzee KiMo.
...