(Reading time: 54 - 108 minutes)
Thamarai mele neerthuli pol
Thamarai mele neerthuli pol

கோபத்தில் வம்சி ரங்கனின் இடுப்பை விட்டு முதுகை வளைத்து தனது மார்புடன் சேர்த்து இறுக்கி அவனது முதுகெலும்பை உடைத்துவிட முயன்றான், அதிலும் ரங்கனுக்கு வலி ஏற்பட்டாலும் அவன் முகத்தில் இப்போது ஒரு சின்ன சிரிப்பு வந்தது, அதைக் கண்ட வம்சியோ வியந்தான்

அதற்குள் சுற்றியிருந்த மக்கள் கூட்டமே கைதட்டி ஆர்ப்பரித்து கூச்சலிடவே வம்சிக்கு எதுவும் புரியவில்லை

நான்தானே

...
This story is now available on Chillzee KiMo.
...

பார்த்துச் சிரித்தான், அவள் அவனை நினைத்து கவலையாக இருப்பதை தவறாக புரிந்துக் கொண்ட ரங்கனோ அவளிடம் வந்தான்

என்னம்மா என்னாச்சி ரொம்ப கவலையா இருக்கியா ஓ உன் பழிவாங்கற திட்டம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.