Page 26 of 31
உடனே எழுந்து நின்றான் ரங்கன். இப்போது வம்சிக்கு பெரிய நம்பிக்கையே வந்தது, இனி ரங்கனை வீழ்த்துவது சுலபம் என நினைத்துக் கொண்டு ரங்கனை நோக்கி வர ரங்கனும் இந்த போட்டியை இதோடு முடிப்பதுதான் நல்லது என நினைத்தவன் வம்சியை வட்டத்தை விட்டு வெளியே தள்ள முடிவெடுத்து அதற்கேற்ப வம்சியை பிடிக்க ஓடிவர, வம்சியும் அதே நினைப்பில் ரங்கனை நோக்கி ஓடி வர ஓரிடத்தில் இருவரும் நேருக்கு நேராக ... டுத்தது, அதில் ரங்கன் வலியில் கத்தினாலும் தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் அந்த நிலைமையிலேயே முன்னோக்கி நகர முயன்றான்
என்ன செய்தாலும் அவனது நடையை நிறுத்த முடியாமல் திணறினான் வம்சி, அதில் வந்த
This story is now available on Chillzee KiMo.
...