(Reading time: 54 - 108 minutes)
Thamarai mele neerthuli pol
Thamarai mele neerthuli pol

தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 07 - சசிரேகா

லம் நடக்கும் இடத்தில்.....

நான்கு பக்கங்களாக சதுரமாக அமைக்கப்பட்ட பொதுவான மைதானம் போன்ற இடத்தில் ஒரு பக்கம் வரிசையில் ரங்கராஜனும் சின்னதம்பியும் மிர்ணாளினியும் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக சிலர் இருக்கைகளில் அமர்ந்திருந்தார்கள், அவர்களுக்கு நேர்எதிரே இருந்த வரிசையில் வெங்கடாஜலபதியும் அவரது பேரன் வம்சிகிருஷ்ணனும் அவர்கள் சார்பாக சிலரும் அமர்ந்திருந்தார்கள், 3வது பக்கத்தில் ஏலத்திற்கு வந்த மற்ற மக்களும் 4வது பக்கத்தில்  ஏலம் விடும் அரசு அதிகாரிகளும், ஏலத்திற்கு விடப்படும் இடங்களின் உரிமையாளர்களும் அமர்ந்திருந்தார்கள்.

...
This story is now available on Chillzee KiMo.
...

யும் பாராமல் அமைதியாக இமைகள் தாழ்த்தி கையில் இருந்த நோட் புத்தகத்தில் தனது பெயரை பெங்காலி மொழியில் எழுதி கிறுக்கிக் கொண்டிருந்தாள். அதைக் கண்ட ரங்கனோ மெல்ல அவளிடம்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.