(Reading time: 54 - 108 minutes)
Thamarai mele neerthuli pol
Thamarai mele neerthuli pol

ஓரளவு ரங்கனின் மன ஓட்டத்தை புரிந்துக் கொண்டான், அதனால் எப்படியாவது இந்த இடம் ரங்கனுக்கு செல்லக்கூடாதென என நினைத்தவன் உடனே சத்தமாக

”15 லட்சம்என கத்தினான். அதைக் கேட்டதும் சிரித்தான் ரங்கன், சின்னதம்பியோ

அண்ணா வேணும்னே வம்புக்கு இழுக்கறாங்கண்ணா, இப்ப நாம தோத்தோம் நம்ம மானம் போயிடும் அண்ணா, விடாதீங்கண்ணா நம்ம சொத

...
This story is now available on Chillzee KiMo.
...

மக்களிடையே சலசலப்பு அதிகமானது. அந்த சலசலப்பு  பேச்சை அடக்க ஏல அதிகாரிகள் முயன்று தோற்றார்கள்.

ரங்கனது இந்த அதிரடியான ஏலத்தை நினைத்து பலர் கலங்கினாலும், வம்சி மட்டும்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.