Page 8 of 31
தெளிவாக இருந்தான் அவன் ரங்கனை பார்த்த இளக்காரமான பார்வையை மாற்றிக் கொள்ளாமல்
”1 கோடியே 50 லட்சம்” என தொகையை அதிகமாக இழுத்துவிட்டான்.
இதில் அனைவருமே நடுங்கிவிட்டார்கள். சுற்றியிருந்த மக்களின் பேச்சை வைத்து மிர்ணாளினி உடனே விபரீதத்தை புரிந்துக் கொண்டாள், என்ன ரங்கன் வம்சிக்காக செய்வதை தனக்காக செய்வதாக தவறாக நினைத்த ... டுவோம்
This story is now available on Chillzee KiMo.
...
”என்னது 100 கோடியா இந்த இடத்துக்கா”
”கவலைப்படாத மிர்ணாளினி 100 கோடிக்கெல்லாம் இந்த இடம் தேறாது ஆனா, கண்டிப்பா