Page 10 of 31
ஏல அதிகாரிகளும் இவர்களின் பகையை தீர்த்துக் கொள்ள இப்படி விளையாடுவதை நினைத்து நொந்துப் போனார்கள். அதனால் இம்முறை இந்த இடத்தை ஏலம் விடப்போவதை நிறுத்த முடிவு செய்து அதற்கான அறிவிப்பையும் உடனே வெளியிட்டார்கள்
”இப்பொழுது இந்த இடத்தை விற்க உரிமையாளருக்கு விருப்பம் இல்லாத காரணத்தால, இதோட இந்த ஏலம் முடிவுக்கு வந்துடுச்சி எல்லாரும் கலைஞ்சி போங்க” <
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
ரங்கனோ வெங்கடாஜலபதியிடம்
”என் தாத்தா இறந்துட்டாரு, இன்னுமா உங்க பகை தீரலை விட்டுடுங்களேன், உங்க தலைமுறையில உண்டான பகை உங்க தலைமுறையில முடிச்சிக்கலாமே, எதுக்கு எங்க