Page 23 of 31
கொடுக்கவும் விரும்பவில்லை, வாழ்வா சாவா என்ற அளவுக்கு அவர்களின் சண்டை அமைந்தது
அதில் ரங்கன் வம்சியின் உள்ளங்கையில் இருந்து தனது கையை விலக்கி விட்டு அவனது இடுப்பை சுற்றி வளைத்து அவனை மண்ணில் தள்ள முயற்சி செய்ய வம்சியோ அவனது எண்ணத்தை புரிந்துக் கொண்டு ரங்கனது தொடையை பிடித்து தூக்க என அந்த சண்டையே மிர்ணாளினிக்கு பயத்தை தந்தது
”வம்சி சேம்பியன், அவர்கூட இவர ... த்த முடியாமல் தோற்றுக் கொண்டு இருப்பதை நினைத்து அவனுக்கு ஆச்சர்யமாகவும் அதே சமயம் தன் மீதே கோபமும் வந்தது
This story is now available on Chillzee KiMo.
...
உடனே எழுந்து நின்றான், அவன் கண்ணில் இப்போது கொலை வெறி மட்டுமே இருந்தது,