Page 20 of 31
இவர்கள் இங்கு பேசுவதற்குள் அங்கு காலியான இடத்தில் ஒரு பெரிய வட்டத்தை போட்டு முடித்தார்கள் அங்கிருந்த வம்சியின் ஆட்கள், அதில் நடுவில் வம்சி நின்றுக் கொண்டு கோபமாக ரங்கனையே பார்த்துக் கொண்டிருந்தான். தப்பும் மேளமும் உருவாக்கியச் சத்தம் வானளவுக்கு எட்டியது, அந்தச் சத்தம் கேட்க கேட்க ரங்கனுக்கு புது உற்சாகம் உருவானது. சாந்தமாக இருந்தவன் அடுத்த நொடியே வீரனாக ... தோன்றியதை நினைத்து அவளே ஆச்சர்யப்பட்டாள்.
அந்த ஆச்சர்யத்தில் விழி விரிய போட்டியை காணலானாள். வம்சியே போட்டிக்கு இழுத்த காரணத்தால் அவனே போட்டிக்கான விதிமுறைகளை கூறினான்.
This story is now available on Chillzee KiMo.
...