Page 4 of 14
”என்கூட பேசு மாமா”
”உன்கூட பேச எனக்கு என்ன இருக்கு, நீ பேசு நான் கேட்கறேன்” என சொல்லி அவன் கணக்கு வழக்கு புத்தகத்தை எடுத்துக் கொண்டு பார்க்க அவளோ தனது பள்ளியில் நடந்த சுவாரஸ்யமான விசயங்களை அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். அவனோ அவள் சொல்வதை பாதி கவனித்தும் கவனியாமலும் தனது வேலையில் மூழ்கியிருந்தான்.
இங்கு க
...
This story is now available on Chillzee KiMo.
...
/span>
”என்னால இனிமேல கயலை விட முடியாதுங்க, இத்தனை வருஷம் உங்க பேச்சைக் கேட்டு அவளை தனியா விட்டுவைச்சது தப்புன்னு நான் புரிஞ்சிக்கிட்டேன்” என சித்ரா வெறுப்பாக