Page 14 of 21
விடமுடியாமல் மனதுக்குள் தவித்தான்
அவள் மீது தனக்கு ஏற்பட்ட காதலை நினைத்து ஆச்சர்யப்பட்டவன், அந்தக் காதலை அவள் ஏற்காமல் போனதை நினைத்து வருத்தமும் கொண்டான், அவனின் மனதில் பலவிதமான கவலைகள் ஓடியது, அது அவனது நிம்மதியை கெடுத்தது. தன் வாழ்க்கையையே வெறுத்தான் ரங்கன்.
மறுபக்கம் வெங்கடாஜலபதியோ தனது பேரன் வம்சிகிருஷ்ணனிடம் நடந்த கதையை அவரின் கோணத்தில் இர
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆனா, நான் புரிஞ்சிக்கிட்டேன், ஏன்னா என்னையும் அவன் தன்னோட அடிமையாதானே மாத்தி வைச்சிருந்தான், எப்படியோ நான் தப்பிச்சிக்கிட்டேன் ஆனா பாவம் இந்த ஊர்மக்கள்தான் அவன்கிட்ட மாட்டிக்கிட்டாங்க