Page 15 of 21
அவனோட சண்டை போட்டு நான் தோத்ததும் மக்கள் என்னை பார்த்து சிரிச்சி கேலி பேசினாங்க, அந்த நாள் இப்பவும் என் கண்ணை விட்டு மறையல, மக்கள் பேசின ஒவ்வொரு கிண்டல் பேச்சுக்களும் இப்பவும் என் காதுல கேட்டுக்கிட்டுதான் இருக்கு, நான் நம்பிகிட்ட போட்டியில தோத்தது விட ஏமாந்ததுதான் எனக்கு கஷ்டமா போச்சி, அப்ப இருந்து அவனை வெறுத்தேன்
ஆனா, அவன் என்னை விடலை, ஊருக்குள்ள நல்லவன் வேஷம் போட
...
This story is now available on Chillzee KiMo.
...
மா இருக்கு தாத்தா”
”இதுல அவனை குறை சொல்ல முடியாது வம்சி, ஏன்னா சண்டையை நீதான் விரும்பி கேட்ட புரியுதா”
”ஆனா அவமானம் எனக்குதானே வந்தது”