Page 12 of 21
”ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க, நீங்க பேசறதை கேட்கறதுக்கு பதிலா நானே சாகலாம் போல இருக்கு”
”அப்படி சொல்லாத நீ இங்க வந்த காரியம் கெட்டுடும்”
”காரியமா எதைச் சொல்றீங்க”
”அதான் என்னை பழிவாங்க வந்தியே அந்த காரியத்தைச் சொன்னேன்”
”கொஞ்சம் புரிஞ்சிக்குங்க நான் உங்களை பழிவாங்க வரலை, உண்மையா நான் ... , ஒரு நாளும் உங்க இதயத்துக்குள்ள நான் வரவேமாட்டேன், நீங்களும் என் இதயத்துக்குள்ள வந்துடாதீங்க
This story is now available on Chillzee KiMo.
...
”இது அநியாயம் மிர்ணாளினி” என்றான் பாவமாக ரங்கன்