Page 16 of 21
”விடு என்ன செய்றது, மக்கள் எப்பவுமே அவங்க பக்கம்தான் நிப்பாங்க, இந்த சண்டையில நீ ஜெயிச்சிருந்தாலும் கூட மக்கள் என்ன சொல்வாங்க தெரியுமா, ரங்கன் பழைய பகைக்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணி தன் தாத்தாவை போல சண்டையில விட்டுக்கொடுத்து தோத்து போனான், அதனால வம்சி ஜெயிச்சான், ரங்கன் நல்லவன்னு பாராட்டுவாங்க, தலை மேல அவனை தூக்கி வைச்சி கொண்டாடுவாங்க”
”சே இப்ப ... சி
This story is now available on Chillzee KiMo.
...
”அவளா யாரைச் சொல்ற நீ”
”மிர்ணாளினியை சொல்றேன்”
”யாரு அந்தப் பொண்ணு”
”ரங்கனோடவே இருந்தாளே”