(Reading time: 38 - 76 minutes)
Thamarai mele neerthuli pol
Thamarai mele neerthuli pol

மேலயாவது கொலைவெறியில இருக்கியா, உன் கோபத்துக்கு காரணம் யார்ன்னு சொல்ணா ஒரு கை பார்க்கறேன்” என சொல்ல அவனோ தலையில் அடித்துக் கொண்டான்

ஏன்டா கண்ணு சிவந்தா அது கோபத்துக்குதான்னு அர்த்தமா

வேற எதுக்கு கண்ணு சிவக்குமாம் அழுதா சிவக்கும்என சொல்ல ரங்கனோ ஆம் என்பது போல் தலையாட்ட அதைக் கண்டு அதிர்ந்த சின்னதம்பியோ

...
This story is now available on Chillzee KiMo.
...

பேசு”

இல்லைடா வேணாம்

சரி நான் போய் பேசறேன்

நீயா வேணாம்டா நீ போய் அவள்ட்ட பேசறேன்னு இன்னும் பிரச்சனையை அதிகமாக்கிடுவ,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.