Page 4 of 13
"இதை மனதுல வெச்சு தான் எனக்கு உதவி செய்துருக்கிங்க. இல்லையா? அந்த உதவியை வெச்சு என்னை கல்யாணம் பண்ணனும்னு நெனைச்சுருக்கீங்களா? நான் உங்களை எவ்ளோ உயர்வா நெனச்சேன். இப்படி சுயநலமா யோசிச்சிருக்கீங்க... சே " வார்த்தைகள் நெருப்பு துண்டங்களாக விழுந்தது. ஆனால் அபியின் இந்த பதிலுக்கு நந்தாவின் முகம் அதிர்ச்சியையோ இல்லை வேதனையையோ காட்டவில்லை. மாறாக அது கோவத்தை தான் காட்டியது. அவன்
...
This story is now available on Chillzee KiMo.
...
>
அபியிடம் பேசிவிட்டு வெளியே வந்த நந்தா நேராக சென்றது ஆதியின் அறைக்கு தான். நந்தாவின் முகத்தை பார்த்தே எதுவோ சரியில்லை என யூகித்த ஆதி கேட்கவும் நடந்தது அனைத்தையும் சொன்னான் நந்தா.