(Reading time: 42 - 83 minutes)
Thavamindri Kidaittha Varamee
Thavamindri Kidaittha Varamee

பின்னால் நின்றிருந்தவர்கள் வசியை கண்டதும் முன்னால் வந்தனர். அவர்களை கண்டதும் மலர்ந்த அவன் முகம் மீண்டும் எதையோ தேட, பின் லேசாக வாடியது..

அதற்குள் அவர்கள் அருகில் வந்துவிட, சிவசங்கர் முன்னே வந்து வசியை கட்டி கொண்டார்..

“வாங்க மாப்பிள்ளை... பயணம் சுகமாக இருந்ததா?? “ என்று  அக்கறையாக விசாரித்தார்... பின் மற்றவர்களும் அவனிடம் நலம

...
This story is now available on Chillzee KiMo.
...

க உறங்க சொல்லி விட்டேன்..

நாளை ரிசப்சன் வேறு இருக்கிறதல்லவா... அதான்... “ என்றார் ஜோதி அவனை சமாதானம் படுத்துவதற்காக..

அவர் ரிசப்சன் என்றதும் திக் என்றது மித்ராவுக்கு..

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.