(Reading time: 36 - 72 minutes)
En ithaya mozhiyaanavane
En ithaya mozhiyaanavane

சொன்னதை வைத்து எங்கும் தனது சக்திகளை பயன்படுத்தாமல் சுயமாகவே வேலைகளை செய்துவந்தாள். சமையல் முதல் அனைத்தும் கற்றுக் கொண்டாள். என்னதான் அவள் மாறினாலும் இன்னும் அவளால் காரமான சாப்பாட்டை சாப்பிட முடியாமல் போனாள், இன்னும் அவளுக்கு பாலும் ஆப்பிள் பழமுமாகவே கொடுத்து பார்த்துக் கொண்டார் சுஜாதா. அதைக் கண்டு அபிக்கு கோபம் வந்தாலும் மறுபுறம் ஆதிரையின்

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் நீ மாறிட்ட”

அப்ப எனக்குள்ள எந்தச் சக்தியும் இல்லையா மாமா

இல்லை இப்போதைக்கு உனக்குள்ள காதல் திவ்ய சக்திதான் இருக்குஎன சொல்ல

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.