Page 13 of 23
மறுநாள் பொழுது விடிந்ததும் பழனியையும் ஆதிரையையம் அழைத்துக் கொண்டு ஊட்டிக்கு தனது காரில் பயணப்பட்டான் அபி
”டேய் மச்சான், ஆதிரையோட சொத்தை பார்த்துக்கறதுக்குன்னு ஒருத்தன் இருக்கான், அவன் பேரு மூர்த்தி, அவன் மேனேஜர்தான் ஆனாலும் சொத்தே தனதுன்னு ஆட்டம் போடறான், அவனை ஒரு வழி பண்ணி சொத்தை வித்துட்டு பணத்தோட வரனும்டா” என அபி சொல்ல அதற்கு பழனி
...
This story is now available on Chillzee KiMo.
...
ள். பின்பு வீட்டிற்குள் சென்றாள். பின்னாடியே மெதுவாக சுற்றி பார்த்துக் கொண்டே சென்றான் அபி. ஆதிரையோ அதற்குள் உள்ளே சென்று நின்றுவிட்டாள்.