Page 14 of 23
அங்கு அவளுக்குள் ஏதேதோ சில மாற்றங்கள் உருவானது. வருடக்கணக்கில் ஆதிரையும் துறவியும் அந்த வீட்டில் தியானம் செய்து வந்த காரணத்தால் அதன் தாக்கம் அவளை தீண்டியது. அவளுக்கு தானாகவே தியானம் செய்ய தோன்றியது. அந்த வீடு முழுக்க இன்னும் சில பாசிட்டிவ் எனர்ஜிகள் இருந்தன, அது ஆதிரை மற்றும் துறவியுடையது.
தன்னையும் மீறி அவள் தியானத்தில் அமர்ந
...
This story is now available on Chillzee KiMo.
...
இன்னும் இவளோட திவ்ய சக்திகள் போகலை, இதுக்கெல்லாம் அந்த துறவிதான் காரணம், சரி போ யாரைச் சொல்லி என்ன லாபம், என்னைச் சொல்லனும் இங்க வந்தது என்