(Reading time: 36 - 72 minutes)
En ithaya mozhiyaanavane
En ithaya mozhiyaanavane

தொடர்கதை - என் இதய மொழியானவனே - 16 - சசிரேகா

ழனியில் உள்ள அபிநாதனின் பள்ளி மைதானத்தில்

கண்கள் திறந்த ஆதிரையோ மூச்சு பேச்சில்லாமல் இருந்த அபியை கண்டு அதிர்ந்தாள். அதைக் கண்ட வினயோ

நான்தான் சொன்னேனே, உன்னால அவன்கூட வாழமுடியாது, பாரு நீ அவனை கொன்னுட்டஎன சொல்ல அவளுக்கு திக்கென்றது, அவள் அபியை போட்டு உலுக்கி எடுத்தாள். அவன் அசையாமல் இருக்கவே அவன் மீது தனது நிழல் படுவதைக் கண்டு வியந்தவள் சட்டென தலைதூக்கிப் பார்த்தாள். அங்கு சூரியன் உச்சிவேளையில் உக்கிரமாக வெப்பத்தை அளித்துக் கொண்டிருப்பதைக் கண்டவள் சட்டென தியானத்தில் அமர்ந்து அவளது ஆன்மாவை வெளியே விட்டாள்

...
This story is now available on Chillzee KiMo.
...

கலானாள்.

எதேச்சையாக அதை திரும்பிப் பார்த்தான் வினய், அங்கு ஆதிரையின் உடலில் மாற்றங்கள் ஏற்படுவதைக் கண்டு அதிர்ந்தான். உடனே அவனும் கண்கள் மூடி தியானத்தில் ஈடுபட அவன்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.