Page 3 of 23
”நீ அவனை கொன்னுட்டியா”
”இல்லை அவன் உயிரோடதான் இருக்கான்”
”அப்புறம் ஏன் அவன் எழலை”
”நான் எனது சக்தியால அவனோட மூளை நரம்புகளை பாதிக்க வைச்சிட்டேன். அவனது மூளை செயல் இழந்துப் போச்சி”
”உன்னை” என கோபமாக அவளை நெருங்கி வர ஆதிரைக்கு பாதுகாப்பாக இருந்த பாதுகாப்பு வளையம ... pan>” என துறவி சொல்ல அதைக் கேட்டதும் ஆதிரை முதலில் கண்கள் மூடி தன் உடலுக்கு வந்து கண்கள் திறந்தாள். அபி இன்னும் கண்களை திறக்கவில்லை. ஆனாலும் அபியிடம்
This story is now available on Chillzee KiMo.
...