Page 5 of 23
நம்மளை கூப்பிடறான்”
”போ சீக்கிரமா போ” என தாத்தா சொல்லவும் உடனே கண்கள் மூடினான் அபி. அடுத்த நொடி அவன் கண்கள் திறக்கப்பட்ட போது அவன் ஆஸ்பிட்டலில் படுத்திருந்தான்.
சுற்றி முற்றிப் பார்த்தான். யாரும் இல்லை
”யாராவது இருக்கீங்களா” என சத்தமாக கேட்கவும் பழனி அறைக்குள் வந்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
லையசைத்தான்
”ஆமாம் நான்தான் நானே தான், ஆமா அதுக்கு என்ன இப்ப” என அபி சொல்ல அதற்கு வாசவனோ
“உன்னால ஒழுங்கா இருக்க முடியாதா”