Page 2 of 23
வான்வெளிக்குச் சென்றான். அங்கு ஆதிரை இல்லை, அந்நேரம் அவன் முன்பு செந்தில் முருகனே வந்து நின்றார்.
”போதும் நிறுத்து அவளை நெருங்காத” என சொல்ல வினயோ
”நீங்க ஒரு ஆன்மா, உங்களால என்னை எதுவும் செய்யமுடியாது” என சொல்ல அவரோ
”நீ அழிஞ்சித்தான் போயிடுவ”
”என்னை அழிக்க யா ... கி கீழே விழவும் ரிஷி பயந்தான்
”வினய் என்னாச்சி உனக்கு” என உலுக்க ஆதிரையோ ரிஷியிடம் ”அதிகப்படியான ஆற்றலை தாங்கிக்க அவனால முடியலை”
This story is now available on Chillzee KiMo.
...