(Reading time: 40 - 79 minutes)
Thamarai mele neerthuli pol
Thamarai mele neerthuli pol

முடிந்துவிட்டபடியால் முதலில் விஷ்ணுவுக்கும் பூரணிக்கும் திருமணம் செய்ய வேண்டும் என 2 வீட்டிலும் நினைத்திருந்தார்கள் இதை பற்றி அரசல் புரசலாக அந்த பெண்களுக்கு தெரியும், அவர்களும் அதை இயல்பாக எடுத்துக் கொண்டார்கள் ஆனால், இப்போது அப்படியில்லை, ரங்கனது வீரதீர பராக்கிரமத்தை ஊரே பெருமையாக பேசியதைக் கேட்டு பெண்களின் மனதில் சிறிய ஆசை துளிர்விட்டது.

ஆனால் அதைப்ப

...
This story is now available on Chillzee KiMo.
...

னான்.

காரின் பின்சீட்டில் படுத்திருந்த ரங்கனோ மூச்சு விட முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தான். அவனது அந்த நிலைமையைக் கண்ட சின்னதம்பிக்கு நம்பிபெருமாள் இறுதி காலத்தில்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.