Page 3 of 19
"சாரி பனிமலர்.. ஒரு அவசர வேலை.. நான் உடனே போயாகணும்.. போய்ட்டு வந்திடறேன்... சாரி அகெய்ன்.. " என்று தரையை பார்த்து சொல்லியவாறு அவசரமாக வேற உடைக்கு மாறியவன் தன் கார் சாவியை எடுத்து கொண்டு கதவை திறந்து கொண்டு வேகமாக வெளியேறினான்...
மலரோ தான் நின்ற அதே இடத்திலயே வேர் பிடித்ததை போல திகைத்து நின்றாள்.. என்ன நடந்தது ? என்ன நடக்குது ? என்று புரிந்து
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டதை உணர்ந்து எழுந்தவள் நேற்றே தன் பெட்டியை கொண்டு வந்து இங்கு வைத்திருக்க, அதை திறந்து அதில் இருந்த ஒடு புடவையை எடுத்து வைத்து விட்டு குளியல் அறையை நோக்கி சென்றாள்...