(Reading time: 38 - 75 minutes)
Thamarai mele neerthuli pol
Thamarai mele neerthuli pol

தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 12 - சசிரேகா

ரைஸ்மில்லில் வேலை செய்தவர்கள் ரங்கனது வீட்டிற்கு தகவல் தர முழுக் குடும்பமும் அரை மணி நேரத்தில் ஆஸ்பிட்டலில் குழுமிவிட்டது, சின்னதம்பியோ பயத்திலும் கவலையிலும் கலங்கிக் கொண்டிருந்தான், வீட்டின் மற்ற உறுப்பினர்களும் கவலையில் இருந்தார்கள், இந்த விசயம் அன்னம்மாவுக்கும் சரி மிர்ணாளினிக்கும் சரி தெரியாது என்பதால் அவர்கள் மதிய உணவுக்கான வேலையை செய்துக் கொண்டிருந்தார்கள்.

மருத்துவர்களோ அரை மணி நேரம் கழித்து வெளியே வந்தார்கள். அவர்களிடம் சென்றனர் ரங்கனது குடும்பத்தினர்

டாக்டர் என் பையன் ரங்கனுக்கு என்னாச்சி ஒண்ணும் ஆகலையேஎன கவலைய

...
This story is now available on Chillzee KiMo.
...

் சொன்னது மற்றவர்களுக்கு விநோதமாக இருந்தது.

தாத்தாவின் இறப்பு ரங்கனை விட்டு அகலவில்லை இன்னும் தாத்தாவின் நினைவிலேயே இருப்பதாகவும் தாத்தாவை நினைத்தே கவலையாக இருப்பதாகவும் அனைவரும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.