Page 10 of 22
தூங்குங்க”
”அதான் சொன்னேனே தூக்கம் வரலைன்னு கண்ணை மூடினா என் கவலைகள்தான் தெரியுது”
”அப்படி என்ன கவலை உங்களுக்கு”
”நீதான் மிர்ணாளினி, உன்னை நினைச்சிதான் நான் கவலையா இருக்கேன்” என்றான் ஆயாசமாக
”அப்படி என்ன கவலை, நான் எங்க உங்களை விட்டு போயிடுவேனோன்னுதானே” என மிர்ணாளினி கேட் ... ர்வமாக
This story is now available on Chillzee KiMo.
...
”உங்க வீட்டுக்கு நான் அன்னம்மா வீட்ல இருக்கேன்”
”சரி மாத்திரை கொடு” என கேட்க அவளும் அந்த அறையை விட்டு வெளியேறி ஒரு நர்சுடன்