Page 8 of 22
”ஓடாதடா வாடா டாக்டர்லாம் வேணாம்” என கத்த அதற்குள் சின்னதம்பி அந்த அறையை விட்டு வெளியேறியிருந்தான். அவன் சென்றதும் தலையில் அடித்துக் கொண்ட ரங்கனோ மிர்ணாளினியைப் பார்த்தான் அவள் முகம் வாடியிருப்பது அவனுக்கு கஷ்டமாக இருந்தது
”மிர்ணாளினி” என அன்பாக அழைக்க அவள் அவனை ஏறிட்டுப் பார்த்தாள்
”பசிக ... pan>நண்பர்கள் இருக்காங்களா அவங்ககிட்ட சொல்லலாமே
This story is now available on Chillzee KiMo.
...
”எனக்கு யாரும் இல்லை மிர்ணாளினி” என பரிதாபமாக சொல்லிவிட்டு ஆழமாக பெருமூச்சு இழுத்து விட்டான்.