Page 6 of 22
வைச்சிருக்கு அப்படி எதை நினைச்சிதான் நீ கவலையா இருக்க” என கேட்க உடனே பாட்டி வடிவழகியோ
”இதப்பாரு ரங்கா, உன் தாத்தாவை நினைச்சி கவலைப்படாத கவலைப்பட வேண்டிய நானே தெம்பா இருக்கேன், காரணம் உனக்காகவும் இந்த வீட்டுக்காகவும்தானே, இப்படி உன்னைப் போல நானும் கவலைப்பட்டு மனசு உடைஞ்சி போனா அப்புறம் என்னாகும் சொல்லு கவலைப்படாதடா பாட்டி நான் இருக்கேன்ல எதுவாயிரு ... ட்டவன் பின்பு மன நிம்மதியானான்
This story is now available on Chillzee KiMo.
...
”அப்பாடா இவள் எங்கயும் போகலை” என நினைத்து அவளைப் பார்த்து புன்னகை பூக்க சின்னதம்பியோ அவசரமாக ரங்கனிடம் சென்றான்