Page 11 of 22
திரும்பி வந்தாள். அந்த நர்ஸ் தந்த மருந்தை சாப்பிட்ட ரங்கனும் மிர்ணாளினியை பார்த்தபடியே இருக்க அவளோ
”தூங்குங்க”
”சரி ஆனா நீ போயிடக்கூடாது”
”போகலை தூங்குங்க” என சொல்ல
”என்னை ஏமாத்தக்கூடாது” என சொல்ல அவளோ
”தூங்குங்க” என அழுத்தம ... >”நீயா இங்க எப்படி” என வம்சி கேட்க அதற்கு மிர்ணாளினியோ ”நீங்க இங்க என்ன செய்றீங்க சார்” என வம்சியிடம் கேட்ட மிர்ணாளினியிடம்
This story is now available on Chillzee KiMo.
...