Page 15 of 22
சொல்லவும் வம்சி சற்று அமைதியானான். ஆனால் மிர்ணாளினியோ தாத்தாவிடம்
”தாத்தா உங்ககிட்ட ஒரு விசயம் கேட்பேன் உண்மையை சொல்வீங்களா”
”நான் என்னிக்குமே பொய் சொன்னதில்லைம்மா என்ன விசயம் சொல்மா”
”கடந்த காலத்தில உங்களுக்கும் ரங்கனோட தாத்தாவுக்குமான பகைக்கு காரணமா இருந்த கதையை ரங்கன் ஒரு மாதிரி சொன்னாரு ஆனா வம்சி வேற ... span>உண்மையை சொல்லும்மா உனக்கும் ரங்கனக்கும் நடுவுல என்ன இருக்கு
This story is now available on Chillzee KiMo.
...
”அப்படி எதுவும் இல்லை தாத்தா நான் அவர் வீட்டு வேலைக்காரிதான் என்னைப் பார்த்தாலே தெரியுமே”