Page 13 of 22
”ஓகே டாக்டர் தாங்யூ” என சொல்லிவிட்டு உரிமையாக மிர்ணாளினியின் ஒரு கரத்தை பற்றி இழுத்துக் கொண்டு தாத்தாவை காண சென்றான் வம்சி. மிர்ணாளினியும் அவனது நிலைமையைக்கண்டு பரிதாபமேப்பட்டாள்.
ஐசியுவிற்குள் தாத்தா வெங்கடாஜலபதியை படுக்க வைத்திருந்தார்கள் அவரின் முகம் அமைதியாக இருந்தது, அவருக்கு ஒரு பக்கம் குளுக்கோஸ் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்
...
This story is now available on Chillzee KiMo.
...
க”
என கேட்க மிர்ணாளினி பதில் சொல்ல தயங்கினாள். தனக்கும் ரங்கனுக்கும் நடுவில் இருக்கும் உறவை எப்படி சொல்வது என நினைத்து பயந்தாள். அவளின் தயக்கத்தைக்கண்ட