Page 6 of 6
அவள் கூட தான் நான்கைந்து பச்சை மிளகாயை கடித்தாள்... அதற்காக இப்படியா அலறினாள்?? ரோஹினி தான் ஓவராக்ட் செய்கிறாள் என்றாள் அது கூடவா அத்தைக்கும், விஜய்க்கும் புரியவில்லை???
அப்போது அஜய் வீட்டுக்குள் வந்தான்... நிரஞ்சனாவை பார்த்து புன்னகைத்தவனின் கண்கள் ஒரு மின்னலுடன் ரோஹினி பக்கம் சென்றது...
அங்கே ரோஹினி கண் கலங்க இருப்பதை பார்த்தவன் திடுக்கிட்டுப் போனான்...
...
This story is now available on Chillzee KiMo.
...