Page 15 of 18
தலைமறைவாகி விட்டான்...
மீண்டும் திரும்பி வந்தவன் அதே நிறுவனத்திலயே வேலையை தொடர்ந்தான். இந்த இடைபட்ட காலத்தில் ரோகிணியிடம் இருந்து எந்த தொல்லையும் இல்லாததால் அவள் தன்னை மறந்து விட்டாள் என்ற நிம்மதியுடன் இருந்தான்..
அதனால் தான் தன் பிரச்சனைக்கு தீர்வு தேடி அவளை அணுகினான்.. ஆனால் அவள் மறுபடியும் பழைய பல்லவியை ஆரம்பிக்க, அதில் அரண்டவன்,
“ஆ
...
This story is now available on Chillzee KiMo.
...
டைம் அ வேஸ்ட் பண்ணாம உன் வீட்ல பார்க்கிற மாப்பிள்ளைய கல்யாணம் பண்ணிக்கோ.. எனக்காக காத்திருக்கிறேன் னு சொல்லி உன் லைப் ஐ வேஸ்ட் பண்ணிக்காத.. அப்புறம் அதுக்கு நான் பொறுப்பாக மாட்டேன்..