Page 11 of 18
சண்டைபோடறனா உன்னை பெத்தவளும் பயங்கர சண்டைக் காரியாதான் இருப்பாங்க... “ என்று சொல்லி முடிக்கும் முன்னே
“ஏய்.......” என்று அவள் கன்னத்தை நோக்கி கையை இறக்கி இருந்தான் மகிழன்.. ஒரு மில்லி மீட்டர் இடைவெளிதான் அவள் கன்னத்துக்கும் அவன் உள்ளங்கை க்கும்..
அவன் தீடீரென்று கை ஓங்கவும் அதை கண்டவள் ஒரு நொடி திகைத்து, அதிர்ந்து, பயந்து கண்ணை இறுக்க ... லாம் இல்லவே இல்லை.. அவன் கை ஓங்கியது மட்டும் அவன் அன்னை சிவகாமிக்கு தெரிந்தது என்றால் நன்றாக மொத்திவிடுவார் அவனை.. அதை உணர்ந்ததும் அவனை நினைத்தே அவனுக்கு வெறுப்பாக இருந்தது..
This story is now available on Chillzee KiMo.
...