(Reading time: 40 - 79 minutes)
Thavamindri Kidaittha Varamee
Thavamindri Kidaittha Varamee

தொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 23 - பத்மினி

டுத்து வந்த இரண்டு மாதங்களும் சொர்க்கமாக இருந்தது அந்த புதுமண தம்பதியர்களுக்கு..

முடிந்த வரை வசி இரவில் சீக்கிரம் வீடு திரும்பி விடுவான்..இரவு உணவை முடித்து தங்கள் அறைக்கு வந்தால் அதன் பிறகு அடுத்த நாள் அவன் கிளம்பி மருத்துவமனைக்கு செல்லும் வரைக்குமே மலருடனே சுற்றி கொண்டிருந்தான்..

மலருக்கும் தன் கணவனின் அன்பை, தன் மேல் பைத்தியமாக இருக்கும் அவன் ஆசையை எண்ணி பூரித்து கொண்டாள்..தன் திருமண வாழ்க்கைக்கு எதிரியாக எண்ணி இருந்த மித்ராவுமே இப்பொழுது அவளிடம் நட்புடன் தினமும் அழைத்து பேச, மலரும் மகிழ்ச்சியாகி போனாள்..

மொத்தத்தில் ஒரு சந்தோஷ உலகில் மிதந்து க

...
This story is now available on Chillzee KiMo.
...

டையே ஹனிமூன் ஸ்பாட் ஆக்கி தங்கள் அறையிலயே தினமும் தேனிலவை கொண்டாடினர். இங்கு இருப்பதால் ஒரே ஒரு தொல்லை..

இரவு நேரங்களில் தன் மனைவியுடன் மகிழ்ச்சியாக இருக்கும் நேரங்களில் திடீரென்று  சில

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.