Page 4 of 23
இருக்காங்க.. இப்ப போய் வசுந்தராவின் இன்னொரு பிரச்சனையை பற்றி சொல்லி அவர்களை கஷ்ட படுத்த வேண்டாம்..
நாமளே இதை ஹேண்டில் பண்ணலாம்..“ என்று முடிவு செய்தாள்..
மலர் முடிவால் வசுந்தராவின் பிரச்சனைக்கு முடிவு வந்து விடும். ஆனால் அவள் வாழ்க்கையில் சூறாவளி வீசப் போவதையும் அவள் வாழ்வே கேள்வி குறியாக நிற்க போவதையும் அறிந்திருக்க வில்லை அந்த பேதை பெண்..
மலர்
...
This story is now available on Chillzee KiMo.
...
மலரோ
“நான் வெறும் அண்ணி மட்டும் இல்ல சார். அவ பிரெண்ட் ம் கூடத்தான். என்கிட்ட அவ பிரியா பேசுவா.. அதனால் நீங்க என்கிட்டயே பேசலாம். “ என்று தெளிவு படுத்தினாள்..