(Reading time: 40 - 79 minutes)
Thavamindri Kidaittha Varamee
Thavamindri Kidaittha Varamee

மீனாட்சியிடம்  சென்று  சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவள் வசு எங்க என்று கேட்க அவள் படித்து கொண்டிருப்பதாக சொன்னார்..

“சரி.. இரவு பார்த்து கொள்ளலாம் என்று விட்டு விட்டவள் தன் அறைக்கு சென்று  வசுந்தராவை பற்றி யோசிக்க ஆரம்பித்தாள்..

அந்த ஜெகன் சொன்ன மாதிரி வசு காதல் மாதிரி எதுலயும் மாட்டி இருப்பாளா? அவளை பார்த்தால் அப்படி எதுவும் தெரிய வில்லையே . எப்பவு

...
This story is now available on Chillzee KiMo.
...

ள்..

வசுந்தரா இருந்த புகைப்படங்களை  மட்டும் உற்று பார்க்க, எல்லா புகைப்படங்களிலும் அவள் இனியவனுடன் அருகில் நின்றிருந்தாள்.. அதுவும் சில புகைப்படங்களில் நெருக்கமாக நின்றும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.