Page 27 of 28
அனுப்பியிருந்தான்.
அவனும் அவ்வேலையை செய்து முடித்துவிட்டு வீட்டிற்கு வருவதாக சொல்லிவிட்டான். இதனால் மிர்ணாளினியும் ரங்கனும் மட்டுமே கோயிலுக்கு சென்றார்கள்.
கோயிலில் அவளுடன் இணக்கமாக மனைவியுடன் செல்லும் அன்பான கணவனாக ரங்கன் மகிழ்வுடன் நடந்துக் கொண்டிருக்க மிர்ணாளினியோ ரங்கனிடம் தெரிந்த மாற்றத்தைக்கண்டு வியந்தபடியே கோயிலை சுற்றி வந்தாள் அதே நேரம்
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்ணாளினியோ பயந்தேவிட்டாள்
சட்டென அவள் நிலைமையை சரிசெய்ய ரங்கனது கையை பிடித்து இழுத்துக் கொண்டு வேறு பக்கம் செல்ல முயல வம்சி தடுத்தான் தடுத்ததோடு நில்லாமல் மிர்ணாளினியின் இன்னொரு