Page 10 of 13
லேப்டாப்பில் கவனம் செலுத்தவும் புருஷோத்தமன் அவனை முறைத்தபடியே அந்த அறையில் இருந்து வெளியேறினார்.
அடுத்து அவர்களின் வக்கீல் மூலம் இன்னும் பத்து நாட்களுக்குள் அவர் அந்த இரண்டு கோடியை கொடுப்பதற்கான நோட்டீசை அனுப்பினான் ஆதவ்.
"சே எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார் அப்பா. அதெல்லாம் ஒன்றுமே இல்லை என்பதை போல செய்ததும் இல்லாமல் என்ன ஒரு திமிர் பேச்சு ..." ஆதவ் மனம் ஆ
...
This story is now available on Chillzee KiMo.
...
காரின் மீது வெளிப்பட்டது. ஆனாலும் மனம் ஆறாமல் கொதித்து கொண்டு இருந்தது.
காரை நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தவன் நேராக தங்கள் அறையை நோக்கி இரண்டிரண்டு படிகளாக தாவி ஏறி சென்றான்.