Page 15 of 22
வைக்கவில்லை..இருக்கட்டும்.. நான் உயிராக விரும்பும் அவன் காதலாவது வெற்றி பெறட்டும்..
எனக்கு இப்பொழுது இருக்கும் இதே வலி வேதனையும் தானே மித்ராவுக்கும் இருந்திருக்கும் அவன் என்னை மணந்த பொழுது..
ஆனால் அவள் எவ்வளவு பெருந்தன்மையாக அவன் சந்தோஷத்துக்காக அவனை விட்டு கொடுத்தாள்..
இன்று தன் கணவனின் சந்தோஷம் இந்த மித்ராவிடம் எனும்பொழுது அவனை அவளுக்கு விட்டு கொட
...
This story is now available on Chillzee KiMo.
...
நப்பாசையுடன்
“கண்டிப்பா.. ஆனால் அவன் கிட்ட நான் சொல்ற மாதிரி நீ பேசு.. உடனே அவனும் கையெழுத்து போட்டு கொடுத்திடுவான்.. அப்புறம் என்ன ?.. நாங்க எங்க மனசுக்கு பிடித்த