(Reading time: 37 - 74 minutes)
Thavamindri Kidaittha Varamee
Thavamindri Kidaittha Varamee

வசியிடம் கேட்க அவன் எதுவும் இல்லை என்று  மழுப்பிவிட்டான்.. அன்று இரவும் வீட்டிற்கு தாமதமாகவே கிளம்பி சென்றான் கேட்டால் அவன் ஆராய்ச்சியில் தீவிரமாக இருப்பதாக கூறி  சமாளித்தான்..

ஆனால் இதை தனக்கு சாதகமாக  பயன்படுத்தி  கொண்ட மித்ரா மலரிடம் வசி தன்னுடன் இருப்பதாக திரித்து கூறினாள்..

அதே போல மலரிடம் சண்டை இட்டு நடு இரவில் வெளியேறிய வசி தன் காரை இலக்கின்றி ஓட்டி

...
This story is now available on Chillzee KiMo.
...

அவன் பலமுறை வந்திருக்கிறான் வசி.. கல்லூரி காலத்தில் சில நேரம் அவளுக்கு பாடத்தில் விளக்கம் சொல்ல மணிக்கணக்காக அவள் அறையில் தங்கி படித்திருக்கிறார்கள்.. ஆனால் இரவில் இதுவரை வந்ததில்லை..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.