Page 14 of 20
முடிவு செய்தான்..
“அவள் முகம் எப்படி இருந்தாலும் அவள் எப்படி பட்டவளாக இருந்தாலும் அவள்தான் என்னவள்..இவள் தான் எனக்காக பிறந்து வளர்ந்து என்னை தேடி வந்த என் தேவதை... இவள்தான் என்னவள்... “ என்று முடிவு செய்தவன் அந்த நடனத்தை ஆர்வமாக பார்த்தான்..
பாடலின் ஒவ்வொரு வரிகளுக்கும் இசைக்கும் தகுந்த மாதிரி தன் இடையை வளைத்து நளினமாக ஆடினாள்...அவன் பார்வை மற்ற பெண்களை
...
This story is now available on Chillzee KiMo.
...
காங்க.. எல்லாரும் தான் அழகழகா ட்ரெஸ் பண்ணி இருக்காளுங்க... அவளை மாதிரியேதான் கொலுசு போட்டிருக்காங்க.. கண்ணாடி வளையல் போட்டிருக்காங்க.. காலுக்கு கூட மருதாணி எல்லாம் வச்சிருக்காளுங்க..