Page 19 of 20
மகிழன் அதோடு நிறுத்தி இருந்திருக்கலாம்... ஆனால் அவன் அணைத்ததற்கு அவளிடம் இருந்து எந்த எதிர்ப்பும் வராமல் போக, அவளை இடையோடு சேர்த்து அணைத்திருந்ததில் அவன் உள்ளே புயல் அடிக்க, அவன் கைகள் தன்னவள் என்ற உரிமையில் அத்து மீறி அவள் இடையில் ஊர்வலம் வர ஆரம்பிக்க, அதில் திடுக்கிட்டு விழித்தாள் சந்தியா..
அடுத்த நொடி நடந்தது மற்றும் நட
...
This story is now available on Chillzee KiMo.
...
"ஹ்ம்ம்ம்ம் எது எப்படி ஆனாலும் இவள் தான் என்னவள்.. எனக்காக பிறந்து எனக்காக வளர்ந்து கடைசியில் என்னை தேடி வந்து விட்டாள்.. இத்தனை நாளாக நான் அவளை கண்டு கொள்ளாமல் இருந்து விட்டேன்..