Page 16 of 32
கொண்டான் சிதம்பரம். அவனுக்குள் காதல் உணர்வு பொங்கி கற்பனை கடலில் வள்ளியுடன் குதூகலமாக இருந்தான். வள்ளிக்கும் அந்த அனுபவம் பரவசத்தை தந்தது.
வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான்
புள்ளி வைத்து புள்ளி போட்டான் புது கோலம் தான்
சொல்லிதர சொல்லி கேட்டு தினமும் சொல்லி தந்த சிந்து பாடினான்
வள்ளி இன்ப வள்ளி என்று தினமும் முல்லை சரம் கொண்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
கர்த்தா கூட நம்ம வள்ளியை கேட்டாரு அவரோட பையன் டாக்டராம் என்ன சொல்ற பேசி முடிச்சிடலாமா”
“முதல்ல வீட்டோட மாப்பிள்ளையா இருப்பானான்னு கேட்கலாம், சரின்னு சொன்னா அப்புறம்